எழுதுவதற்க்காக
நான்
தீட்டிய
மையில்
மொத்தமாய்
மெய்யாய்
நீயே
அவதரித்தாய்
ஆயிரம்
முறை
உன்னை
மறக்க
நினைத்தும்
ஆழ்
மனதில்
ஆளுமை
செய்கிறாயே
ஆசைகள்
யாவும்
நீங்க
மறந்தும்
மறந்திடாதே
மயக்கம்
கொள்கிறதே
இந்த
மானுட
மனமும்
கூட
© கவிபாடும் கவி
Thanks for visiting my page Poet, organic farmer, writer Thuadai Organic farms
எழுதுவதற்க்காக
நான்
தீட்டிய
மையில்
மொத்தமாய்
மெய்யாய்
நீயே
அவதரித்தாய்
ஆயிரம்
முறை
உன்னை
மறக்க
நினைத்தும்
ஆழ்
மனதில்
ஆளுமை
செய்கிறாயே
ஆசைகள்
யாவும்
நீங்க
மறந்தும்
மறந்திடாதே
மயக்கம்
கொள்கிறதே
இந்த
மானுட
மனமும்
கூட
© கவிபாடும் கவி
Comments
Post a Comment